Sunday, 7 July 2013

காணவில்லை கவிஞனை

ஈரம்நிறைந்த  இருதயம் இறந்துவிட்டதா
கொஞ்சும் கவியோசை குறைந்துவிட்டதா 
பற்றும் பாசமும் புதைந்துவிட்டதா
காணவில்லை கவிஞனை
மீட்டுத்தாருங்கள் மக்களே .........

No comments:

Post a Comment