Saturday, 21 April 2012

என் உலகம்

சோடிய விளக்கின் ஒளியில் உன்
சிறு முகம் பார்த்தேன் என்
சிந்தனைகள் அனைத்தும் துளைத்து
சிதைந்து போனேன் . . .

உலக அதிசியங்கள் பார்த்ததில்லை எனினும்
என் உலகே நீ என் அருகில் இருந்தால்
அதிசியங்கள் எதுவும் அவசியமில்லை
என் உலகில் ........

Sunday, 1 April 2012

அவள்

காற்றாய் வந்தாள் என்னுள்
காதலை விதைத்தாள் மனதை
களவு கொண்டாள்
கண்ணிமைக்கும் முன் மறைந்துவிட்டாள்
. . .
இதயம் துடித்தும் உயிரில்லை
நொடிகள் கடந்தும் நினைவில்லை . . .