Sunday, 7 July 2013

பெருமிதம்

எனது பெயரும் பெருமை அடைந்தது
உனது உதடுகள் உச்சரித்த போது
பொன்வானமும் விண்மேகமும்
எனது அருகில் வந்தது
உனது விழிகள் எனது விழிகளை பார்த்த போது
சப்தங்கள் அனைத்தும் நிசப்தம் ஆனது
உன் அழகென்னும் ஆற்றில் நான் துள்ளி குதித்து
நீந்தி பெருமிதம் கொண்ட போது 

No comments:

Post a Comment