கண்ணோரத்தில் கண்ணீர் சிரிதாய் கண்டால்
இருதயம் பெரிதாய் வெடிக்கிறது கண்மணியே
இனிய இன்பமுகத்தில் துன்பம் சிறிதாய் கண்டால்
இரத்த நாளங்களும் நாடி நரம்புகளும்
எரிமலையாய் வெடித்து நெருப்பு குழம்பினை
உமல்கிறது கண்மணியே ..........
இருதயம் பெரிதாய் வெடிக்கிறது கண்மணியே
இனிய இன்பமுகத்தில் துன்பம் சிறிதாய் கண்டால்
இரத்த நாளங்களும் நாடி நரம்புகளும்
எரிமலையாய் வெடித்து நெருப்பு குழம்பினை
உமல்கிறது கண்மணியே ..........
No comments:
Post a Comment