Sunday, 7 July 2013

மறக்கிறேன்

நாணம் என்னும் போர்வையை
விலக்கி நீ பார்க்கும் பார்வையும்
மானம் என்னும் ஆடை
அணிந்து நீ பேசும் வார்த்தைகளும்
ஞாலம் என்று ஒரு பொருள்
இருப்பதையே மறக்க செய்கிறதே

No comments:

Post a Comment