சோடிய விளக்கின் ஒளியில் உன்
சிறு முகம் பார்த்தேன் என்
சிந்தனைகள் அனைத்தும் துளைத்து
சிதைந்து போனேன் . . .
உலக அதிசியங்கள் பார்த்ததில்லை எனினும்
என் உலகே நீ என் அருகில் இருந்தால்
அதிசியங்கள் எதுவும் அவசியமில்லை
என் உலகில் ........
சிறு முகம் பார்த்தேன் என்
சிந்தனைகள் அனைத்தும் துளைத்து
சிதைந்து போனேன் . . .
உலக அதிசியங்கள் பார்த்ததில்லை எனினும்
என் உலகே நீ என் அருகில் இருந்தால்
அதிசியங்கள் எதுவும் அவசியமில்லை
என் உலகில் ........
No comments:
Post a Comment