நானும் என் தமிழும்
என் தமிழ் பற்று . . .
Sunday, 1 April 2012
அவள்
காற்றாய் வந்தாள் என்னுள்
காதலை விதைத்தாள் மனதை
களவு கொண்டாள்
கண்ணிமைக்கும் முன் மறைந்துவிட்டாள்
. . .
இதயம் துடித்தும் உயிரில்லை
நொடிகள் கடந்தும் நினைவில்லை . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment