Sunday, 1 April 2012

அவள்

காற்றாய் வந்தாள் என்னுள்
காதலை விதைத்தாள் மனதை
களவு கொண்டாள்
கண்ணிமைக்கும் முன் மறைந்துவிட்டாள்
. . .
இதயம் துடித்தும் உயிரில்லை
நொடிகள் கடந்தும் நினைவில்லை . . .

No comments:

Post a Comment