நீண்ட நாட்கள் பிரிவின் பின்
வெண்மேகங்களை சந்தித்த கருமேகங்கள்
சிந்தும் ஆனந்த கண்ணீர் தான் மாறி மழையோ !
தன் நினைவாய் அவை விட்டு செல்லும்
காதல் பரிசு தான் வானவில்லோ !
வெண்மேகங்களை சந்தித்த கருமேகங்கள்
சிந்தும் ஆனந்த கண்ணீர் தான் மாறி மழையோ !
தன் நினைவாய் அவை விட்டு செல்லும்
காதல் பரிசு தான் வானவில்லோ !
No comments:
Post a Comment