வெண்ணிலவையும் செந்தாமரையும் கலந்து பூசிய வண்ணம் அவள்
சிரிப்பொலியால் புவியீர்ப்பை குறைப்பவள் அவள்
இனிக்கும் இசையை அள்ளித்தரும் அவள் பேச்சு
அழகிய குழந்தை காதுகள்
அக்குறுகிய காதுகளில் மிக குறுகிய தோடுகள்
பால் வண்ண முகம் பளிங்கு தேகம்
வகுடுடெடுத்து வாரிய குழல்கள்
புவியிலே சிறந்த சிற்பம் அவள்
கைபேசியும் வீணைபோல் இசைகிறது
அவள் விரல்கள் தீண்டிய பிறகு.
சிணுங்குகிறாள் , சிறரிக்கிறாள் ,
முறைக்கிறாள் , பின் புறமுதுகிட்டாள்
சற்று தலை சாய்த்து நின்றாள்
சிகை அலங்கரித்தாள் பின்
கடை கண்ணாள் பானம் எய்தாள்
அணிகலன்கள் ஏதும் இல்லை
ஆபாச உடையும் இல்லை
எனினும் எரிமலையின் நடுவே
பூச்செடி ஒன்றை நட்டு சென்றாள்
கண் பார்வை விட்டு பல மணி நேரம் ஆனாலும்
மணப் பார்வையில் மிக ஆழமாய் நின்று கொள்கிறாள்
சிரிப்பொலியால் புவியீர்ப்பை குறைப்பவள் அவள்
இனிக்கும் இசையை அள்ளித்தரும் அவள் பேச்சு
அழகிய குழந்தை காதுகள்
அக்குறுகிய காதுகளில் மிக குறுகிய தோடுகள்
பால் வண்ண முகம் பளிங்கு தேகம்
வகுடுடெடுத்து வாரிய குழல்கள்
புவியிலே சிறந்த சிற்பம் அவள்
கைபேசியும் வீணைபோல் இசைகிறது
அவள் விரல்கள் தீண்டிய பிறகு.
சிணுங்குகிறாள் , சிறரிக்கிறாள் ,
முறைக்கிறாள் , பின் புறமுதுகிட்டாள்
சற்று தலை சாய்த்து நின்றாள்
சிகை அலங்கரித்தாள் பின்
கடை கண்ணாள் பானம் எய்தாள்
அணிகலன்கள் ஏதும் இல்லை
ஆபாச உடையும் இல்லை
எனினும் எரிமலையின் நடுவே
பூச்செடி ஒன்றை நட்டு சென்றாள்
கண் பார்வை விட்டு பல மணி நேரம் ஆனாலும்
மணப் பார்வையில் மிக ஆழமாய் நின்று கொள்கிறாள்
No comments:
Post a Comment