Sunday, 4 March 2012

சிறந்த கவிதை

எழில் கொஞ்சும் முகம் - எதுகை
மிதமான நீண்ட கூந்தல் - மோனை
ஈரடியில் இருக்கும் இதழ்கள் - வெண்பா
கண் கண் , பல் பல் - சிலேடை
அச்சம் மடம் நாணம் - இலக்கணம்
பிறருக்காக பிறந்து வாழ்பவள் - பொருள்
அனைத்தும் கொண்ட அதிசய பெண்ணே
அகிலத்தில் நீ தானடி
தலை சிறந்த கவிதை . . . . . .

No comments:

Post a Comment