Thursday, 17 February 2011

செயற்கையான இயற்கை

உண்மையான உணர்வுகளை புதைத்துவிட்டு
பொய்யான பொன்னாடைகளை போர்த்திக்கொண்டு
இயற்கை என்னும் இன்ப மழையில் நனையாமல்
செயற்கை என்னும் கழிவுக் கடலில்
நீந்தத் தெரியாமல் நீந்துகின்றனர்
மாநகர்வாழ் மாக்கள் .

No comments:

Post a Comment