நானும் என் தமிழும்
என் தமிழ் பற்று . . .
Thursday, 17 February 2011
செயற்கையான இயற்கை
உண்மையான உணர்வுகளை புதைத்துவிட்டு
பொய்யான பொன்னாடைகளை போர்த்திக்கொண்டு
இயற்கை என்னும் இன்ப மழையில் நனையாமல்
செயற்கை என்னும் கழிவுக் கடலில்
நீந்தத் தெரியாமல் நீந்துகின்றனர்
மாநகர்வாழ் மாக்கள் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment